Thirukkural of the Day:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை : கேட்காத செவி பார்க்காத கண்‌ முதலியனபோல்‌ எண்‌ குணங்களை உடைய கடவுளின்‌ திருவடிகளை வணங்காதவரின்‌ தலைகள்‌ பயனற்றவைகளாம்‌.